323 கிலோ உணவுப் பொருட்கள் பினாயில் ஊற்றி அழிப்பு Apr 28, 2024 454 தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே வல்லத்தில் தனியார் இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் நடத்திய சோநனையில், தரமற்ற முறையில் ரசாயன பொருட்கள் கலந்து தயாரிக்க...